வியாழன், ஜூன் 01, 2017

காரைக்குடி கம்பன் கழகத்தின் ஜீன் (2017) மாதக் கூட்டம்.

கம்பன் கழகம்.
காரைக்குடி
அன்புடையீர்
வணக்கம் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் கம்பன் கழகத்தின் ஜுன் மாதத்திருவிழா 3.6.2017 அன்று சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு கீழ ஊருணியின் மேற்குப் பக்கம் செல்லும் சு. ராம. தெருவில் அமைந்துள்ள நூற்றாண்டு கண்ட செட்டிநாட்டுப் பாரம்பரிய மெ.செ. இல்லத்தில் நடைபெறும்.
இறைவணக்கம்
வரவேற்புரை - கம்பன் அடிசூடி
கம்பன் அடிப்பொடி 108 ஆம் பிறந்த நாள் புகழ் அஞ்சலி - திருமதி கவிதாயினி வள்ளி முத்தையா அவர்கள்
பட்டி மண்டபம்
நடுவர் - திரு மு. இராமச் சந்திரன் (தென்காசி) (சிவகாசி)
தலைப்பு
இன்றைய இளைய சமுதாயத்தினர் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டியவர்
பரதனே
முனைவர் மு.பழனியப்பன்
தமிழ்த்துறைத்தலைவர், அரசு கலைஅறிவியல்கல்லூரி, திருவாடானை
மாணவி அ.தீன்ஷா நூப்
உமையாள் இராமநாதன் கல்லூரி, காரைக்குடி
சடாயுவே
முனைவர் மா. சிதம்பரம்
அழகப்பா கலைக்கல்லூரி, காரைக்குடி
திரு. த. சரவணசெல்வன்
கோவில்பட்டி
தாரையே
முனைவர் சோ. சேதுபதி
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி
காரைக்கால்
செல்வி ந. அகிலா
சென்னை அண்ணா பல்கலைக்கழகம்
8.30 மணி சிற்றுண்டி
கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அனைவரும் வருக
அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்
நிகழ்ச்சி உதவி
அரு.வே. மாணிக்கவேலு, சரசுவதி ஆச்சி அறக்கட்டளை
அன்னை மெடிக்கல்ஸ், பொன்னமராவதி
நமது செட்டிநாடு இதழ்
காரைக்கு மெ.செ. அ. மெ. பழ மீனாட்சி ஆச்சி
110 ஆம் பிறந்த நாளுக்காக அவர் தம் குடும்பத்தினர்

கருத்துகள் இல்லை: